நண்பரை சாவுக்கு விட்டுக்கொடுத்த 2 நபர்கள்: அதிர்ச்சி தரும் காரணம்!

பாரிஸ் நகரில் மது போதையில் இருந்த நபர் ஒருவரை நண்பர்கள் இருவர் சத்தமாக குரட்டை எழுப்பியதாக கூறி கொட்டும் பனியில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. பாரிஸ் நகரின் வடபகுயில் அமைந்துள்ள Seine-Saint-Denis நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது நண்பர்கள் 5 பேர் ஒன்றாக இணைந்து மது அருந்திவிட்டு படுத்துறங்க சென்றுள்ளனர். இதில் உயிரிழந்த 35 வயது நபர் ஆழ்ந்த உறக்கத்தில் அதிக சத்தமாக குரட்டை எழுப்பியுள்ளார். இதில் அவரின் இரு … Continue reading நண்பரை சாவுக்கு விட்டுக்கொடுத்த 2 நபர்கள்: அதிர்ச்சி தரும் காரணம்!